புதைக்க இடமின்றி கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் கொரோனாவால் அவலம்
குயிட்டோ: தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட, ஒரு சிறய குடியரசு நாடு ஈக்குவேடார். சின்ன நாடு என்பதற்காக, ஈக்குவேடார் மீது பரிதாபப்படாமல், அங்கும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465 ஆக உயர்ந்துள்ளது; 300க்கும் மேற்…
வீடுகளில் விளக்கு ஏற்றுவார்களா ஸ்டாலின், கனிமொழி
சென்னை: கொரோனாவுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடுவதை காட்டவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மக்கள் அனைவரும் இன்று (ஏப்.5) இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு, தீபங்களையும் மெழுகுவர்த்திகளையும் மொபைல் போன்களையும் ஒளிர விட வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று திமுக தலைவர் …
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க இந்தியாவில் ஊரடங்ககை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க இந்தியாவில் ஊரடங்ககை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதற்கிடையே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் மக்களின் ஒற்றுமையை காட்டுவதற்காகவும் இருள் சூழ்ந்த நாட்ட…
நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது : மோடிக்கு சிந்தியா புகழாரம்
நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது : மோடிக்கு சிந்தியா புகழாரம் Jyotiraditya Scindia talked to the media after being inducted into the BJP by party chief JP Nadda. He thanked PM Modi and Amit Shah for their welcome into the party. He talked about the various events that have shaped his life till dat…
பாஜகவுக்கு புதிய தலைவர், கைதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்த கொரோனா... இன்னும் பல முக்கியச் செய்திகள்
தமிழக பாஜக தலைவராக தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருக்கும்  எல்.முருகன்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது அக்கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலங்கானா ஆளுநராக தமிழிசை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர், தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்…
Image
மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா.
மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தவர்  ஜோதிராதித்ய சிந்தியா . இவருக்கு தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏக்…